சனி, 3 ஏப்ரல், 2010

சுமை
சாலையின் குறுக்கே மாட்டு வண்டி

எவ்வளவு நேரந்தான் காத்திருப்பது

" ஆரன் " அடியுங்கள் என்றாள் என்னவள்

மாட்டின் சுமை குறையட்டும் என்று

மௌனமாய் இருந்தேன் நான்!