ஞாயிறு, 31 ஜனவரி, 2010

சமாதானமே நல்ல தீர்வு!

முப்பத்தைந்து ஆண்டுகள் முடிந்துவிட்டன ஜனவரி இருபத்தொன்பது இரண்டயிரத்துப் பத்துடன் நான் வழக்கறிஞர் பணி தொடங்கி! எவ்வளவோ வழக்குகள்; எப்படியெல்லாமோ தீர்ப்புகள். அவற்றுள் பாதிக்கு மேற்பட்ட பிரச்சினைகளை சமாதானமாகவே தீர்த்திருக்க முடியும். ஏனோ கட்சிக்காரர்கள் நீதி மன்றத்தை அணுகி நேரத்தையும் பணத்தையும் வீணாக்குகிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக