பிள்ளையார் துதி
நாகுபதி யின் துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாமல் ஓடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.
(எழுதியது 21.1.2014 இரவு 8.45)
நாகுபதி யின் துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாமல் ஓடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.
(எழுதியது 21.1.2014 இரவு 8.45)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக