வியாழன், 29 மே, 2014

                         பிள்ளையார் துதி

நாகுபதி யின் துணைவி நாரா யணன்தங்கை
மேகமலை யான்மகளின் மேல்மைந்த - ஆகுபதி
உன்புகழைப் பாடாமல் ஓடியதென் காலமினி
என்நெஞ்சில் என்றும் இரும்.

(எழுதியது 21.1.2014 இரவு 8.45)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக