வியாழன், 29 மே, 2014

                                   கோடை தரும் கொடை

சுள்ளென்ற வெய்யிலில் சொக்கும் பதநீரும்
வெள்ளரிப் பிஞ்சிளநீர் நுங்குடன் - தெள்ளியநீர்
ஓடைதர் பூசணியும் ஒப்பிலா மாபலாவும்
கோடை தருமே கொடை !

(எழுதியது 11.3.2014 மாலை 7.10; வெளியானது 'உரத்தசிந்தனை" ஏப்ரல் 2014)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக