சனி, 26 செப்டம்பர், 2015

மாரித்தாய் - 11

என்னைப் புரிந்துகொன்(டு) என்தேவை தானறிந்து
பொன்னைப்போல் காக்கஇப் பூமியில் - அன்னையே
நீதான்  இருக்கின்றாய் நிச்சயம் இக்துண்மை
வாதாயே என்மாரித் தாய்!
                                                              - அரிமா இளங்கண்ணன்
(16-9-2014 செவ்வாய் காலை 5-40 மணி.)
(இடுகை 26.9.15 சனி மாலை 5.35)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக