சனி, 26 செப்டம்பர், 2015

ஏமாந்து நிற்கின்றேன் யான்

பாலொழுகும் தேன்தமிழில் பாக்கள் படைத்திடவும்
நூலெழுத வும்வைத்தாய்  நுட்பமுடன் - மாலவனே
மாந்தர்தம் நெஞ்சின் மறைபொருள் ஓராதே
மாந்து நிற் கின்றேன் நான் இன்று!
(ஓராது + ஏமாந்து)             அரிமா இளங்கண்ணன்
(18-9-2014 செவ்வாய் காலை 4.30 மணி. இடுகை 26.9.15 சனி
மாலை 5-55)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக