சனி, 26 செப்டம்பர், 2015

செயலின் விளைவேதான் தீர்ப்பு

அவரை விதைத்தால் அறுவடைவே  றாமோ
எவர்க்கும் வினைப்பயன் ஏலும் - தவறாய்
முயலுறங்க ஆமை முதல்வந் ததுபோல்
செயலின் விளைவேதான் தீர்ப்பு!
                                                                                   - அரிமா இளங்கண்ணன்
(15-9-2014 பகல் 12.55 மணி.திங்கள்  வீடு)
(வெளியானது “உரத்தசிந்தனை” தீபாவளி சிறப்பிதழ்-அக்டோபர் 2014
பக்கம் 59)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக