அவரை விதைத்தால் அறுவடைவே றாமோ
எவர்க்கும் வினைப்பயன் ஏலும் - தவறாய்
முயலுறங்க ஆமை முதல்வந் ததுபோல்
செயலின் விளைவேதான் தீர்ப்பு!
- அரிமா இளங்கண்ணன்
(15-9-2014 பகல் 12.55 மணி.திங்கள் வீடு)
(வெளியானது “உரத்தசிந்தனை” தீபாவளி சிறப்பிதழ்-அக்டோபர் 2014
பக்கம் 59)
எவர்க்கும் வினைப்பயன் ஏலும் - தவறாய்
முயலுறங்க ஆமை முதல்வந் ததுபோல்
செயலின் விளைவேதான் தீர்ப்பு!
- அரிமா இளங்கண்ணன்
(15-9-2014 பகல் 12.55 மணி.திங்கள் வீடு)
(வெளியானது “உரத்தசிந்தனை” தீபாவளி சிறப்பிதழ்-அக்டோபர் 2014
பக்கம் 59)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக