விடை தேடு நெஞ்சே விரைந்து காமம் வெகுளி கடுஞ்சொல் சோம்பலை நாமே முயன்று நசுக்கிடல் - ஆமோ அடைகாக்கும் கோழியாய் மீண்டும் வருமோ விடைதேடு நெஞ்சே விரைந்து. (எழுதியது ஜூன் 11, 2007 காலை 10.45.அலுவலகம். வெளியானது; அமுதசுரபி ஜூலை 2007)
புதன், 9 ஜூலை, 2014
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக