வெள்ளி, 17 ஏப்ரல், 2015

பெருமாள் - பெருந்தேவி (புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் கோயில்-11)

பெருமாளென் தந்தை பெருந்தேவி தாயார்
அருந்தமிழில் ஆயிரம்கற் பித்தார் - பெருந்துயரம்
யாதொன்றும் வாராமல் என்னையும் காத்திடுவார்
ஓதிடுவேன் நாமங்கள் ஓர்ந்து!
                                                                          - அரிமா இளங்கண்ணன்
(யாதொன்றும் நேராமல்)- (6-9-2014 காலை 7 மணி.தாணாத் தெருவில்
 நடந்து செல்லும்போது) (இடுகை 17-4-2015 பிற்பகல்3.19)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக