வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாரியன்னை - 9

 நல்ல படியாக  நானிங்கே முன்போல
எல்லாம் அனுபவிக்க ஏற்றருள்வாய் - பல்விதமாய்
உன்புகழை எந்நாளும் ஓதிடும் ஏழையின்
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 அதிகாலை 3.30) (இடுகை 17-4-2015 பிற்பகல் 3.10)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக