நல்ல படியாக நானிங்கே முன்போல
எல்லாம் அனுபவிக்க ஏற்றருள்வாய் - பல்விதமாய்
உன்புகழை எந்நாளும் ஓதிடும் ஏழையின்
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
- அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 அதிகாலை 3.30) (இடுகை 17-4-2015 பிற்பகல் 3.10)
எல்லாம் அனுபவிக்க ஏற்றருள்வாய் - பல்விதமாய்
உன்புகழை எந்நாளும் ஓதிடும் ஏழையின்
முன்நிற்பாய் என்மாரித் தாய்!
- அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 அதிகாலை 3.30) (இடுகை 17-4-2015 பிற்பகல் 3.10)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக