பூட்டிக் கிடந்தாலும் பொன்மேனி நெஞ்சத்தில்
நாட்ட முடனுண்டு நன்றாக - கேட்ட
வரமருளும் எம்வரத ராசரே! சற்றே
திறந்திடும் வாயிற் கதவு!
- அரிமா இளங்கண்ணன்
(1-9-2014 மாலை 7 மணி- கோயில்)(இடுகை 17-4-2015 பகல் 2.47)
நாட்ட முடனுண்டு நன்றாக - கேட்ட
வரமருளும் எம்வரத ராசரே! சற்றே
திறந்திடும் வாயிற் கதவு!
- அரிமா இளங்கண்ணன்
(1-9-2014 மாலை 7 மணி- கோயில்)(இடுகை 17-4-2015 பகல் 2.47)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக