வெள்ளி, 17 ஏப்ரல், 2015

மாரி அம்மன் - 10

 நடக்க முடியாமல்  நால்லஎன் கால்கள்
முடக்கிக் கிடத்தும் முதுமை - சடக்கென
என்கால் மரக்காமல் இன்றருள் மாரித்தாய்
உன்னை மறப்பேனோ நான்?
                                                                     - அரிமா இளங்கண்ணன்
(8-9-2014 காலை 7.30 மணி. தாணாத் தெரு சோலையம்மன்
கோயில் பக்கம்)(இடுகை 17-4-2015 பிற்பகல் 3.31)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக