செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

என்னாகும் இல்வாழ்க்கை?

ஆணைப்போல் சம்பளம் வாங்குகிறேன் என்றேநீ
வீணாய் உறவை ஒதுக்காதே - நாணமின்றிச்
சொன்னாலும் கேளாய் சுயபுத்தி இல்லாமல்
என்னாகும் இல்வாழ்க்கை எண்ணு!
                                                                                      - அரிமா இளங்கண்ணன்
(வெளியானது: “மீண்டும் கவிக்கொண்டல்” பிப்ரவரி 2015.பக்கம்.30)
(இடுகை.24-2-2015. 2.06 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக