வெள்ளி, 14 மே, 2010

நாட்டுப் பற்று

தன்னலம் பேணாமல் தன்குழந்தைக் கெவ்வகையும்
இன்னலெதும் நேராமல் ஈன்றளித்துப் - பொன்னெனவே
ஊட்டி வளர்த்த உனைப்பெற்ற தாய்போன்ற
நாட்டிற்கே உன்னைக் கொடு!

(முல்லைச்சரம் - ஏப்ரல் 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக