புதன், 12 மே, 2010

வெட்டாதே மரங்களை !

தினந்தோறும் எங்கேனும் தீதிலாத் தோப்பை
மனம்போல் அழிக்கின்றார் மாந்தர் - அனல்போலச்
சுட்டெரிக்கும் கோடையில் சொட்டுநீர் கிட்டாது
பட்டுவிடு மேஇப் புவி!

(திருக்குறள் அதிகாரம் 50 ல் பயின்று வரும் சீர்களில் தேமாச்சீர் ஒன்றனை ஏழாம் சீராகக் கொண்டு எழுதப் பெற்றது; பன்மலர் மே 2010 )

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக