செல்வாக்கும் ஆள்பலமும் சிந்தும் பணச்செருக்கும்
நில்லாதே எந்நாளும் நீக்கமற -பல்குபுகழ்
செந்தமிழில் நூல்பலவும் செய்வதனால் முன்நிற்கும்
சிந்தனையால் பெற்ற சிறப்பு!
(உரத்த சிந்தனை - ஏப்ரல் 2010)
சனி, 15 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக