வியாழன், 13 மே, 2010

கொடுமை!

அப்பாவி மக்கள் அளவிறந்து வீழ்ந்திட்டார்
துப்பாக்கிக் குண்டுகளே தூர்த்தனவாம் - தப்பேதும்
கிஞ்சித்தும் செய்தறியாப் பிஞ்சுகளும் மாய்ந்தவிதம்
நெஞ்சில் எரியும் நெருப்பு!

(அமுதசுரபி - ஆகஸ்ட் 2009)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக