நம்சொல்லைக் கேளார் நடப்பதெதும் கூறார்நாம்
செம்மையுறச் சேர்த்தபொருள் போக்கிடுவார் - தம்பீ
உமிக்குவியில் ஓரரிசி கண்டுவந்தால் என்றும்
சுமையன்று வாழ்வு சுகம்!
(அமுதசுரபி - பிப்ரவரி 2010)
வெள்ளி, 14 மே, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக