புதன், 12 மே, 2010

பெண்ணின் பெருமை

ஆணுக் கிணையாக ஆற்றல்பல பெற்றுள்ளார்
வீணாய் எதிர்த்திட வேண்டாவே - நாணுடைமை
மண்போல் பொறையுடைமை மாந்தர் இனம்காக்கும்
பெண்மணியைக் கண்மணியாய்ப் பேண்!

(மீண்டும் கவிக்கொண்டல். ஏப்ரல் 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக