புதன், 15 டிசம்பர், 2010

பாரதி நெய்துவைத்த பா!

மானத்தைக் காக்கும் மறக்குணத்தை ஊட்டிடும்
தானம் தவம்பற்றி ஓதிடும் - பேனாவோ
ஊரறியும் தெய்வமதன் ஓரெழுத்தும் தெய்வமெனும்
பாரதி நெய்துவைத்த பா!

("தமிழரின் மனித நேயம்" செப்டம்பர், 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக