வெள்ளி, 31 டிசம்பர், 2010

கல்வி

திருத்தமாய்க் கற்றால் தெளிவு பிறக்கும்
பெருத்திடும் ஐயமெலாம் தீரும் - பொருத்தம்
இசைக்கென்றும் வேண்டுமாம் என்பதுபோல் கல்வி
நசையுடன் கற்றல் நலம்!

(வெண்பாப் போட்டி 109- திருக்குறள் அதிகாரம் 51 இல்
பயின்றுவரும் புளிமாச்சீர்களில் ஒன்றனை மூன்றாம்
சீராகக் கொண்டு எழுதியது- "பன்மலர்" -ஜூன் 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக