புதன், 29 டிசம்பர், 2010

யானைக் குளியல்

ஒன்றுக்கு மூவர் ஒருகுளியல் போடுதற்கு
நின்றே களித்திடும் நீள்கொம்பன் - நன்றாய்ச்
சறுக்கு மரமாடச் சாய்ந்துகை நீட்டிப்
பொறுப்புடன் நீரா டிடும்!

(யானையை மூன்றுபேர் சேர்ந்து குளிப்பாட்டுவது
போன்ற ஓவியத்திற்குப் பாட்டு. ஓவியப்பாட்டு-24
உரத்தசிந்தனை - டிசம்பர் 2007)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக