புதன், 15 டிசம்பர், 2010

தாய்மை உளமகிழுந் தான்!

கருவில் சுமந்து கணக்கற்ற இன்னல்
வருத்தினும் தாய்மனம் வாடாள் - உரமுடன்
சேயின் நிலையுர்ந்து செம்மாந்து நிற்குங்கால்
தாயின் உளமகிழுந் தான்!

("உரத்த சிந்தனை" - செப்டம்பர் 2010, வெண்பாப் போட்டியில்
முதல் பரிசு பெற்றது.)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக