வெள்ளி, 31 டிசம்பர், 2010

உழைப்பாளருக்கு உதவு

காலை மாலை காட்டில் மாடாய்
வேலை செய்வோர் ஏற்றம் காண
நாளும் செய்வீர் நன்று!

(ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை
"நற்றமிழ்" 15-05-2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக