செம்மொழிக்கு மாநாட்டைச் சீராய் நடத்துகின்றார்
எம்தமிழர் பாரெல்லாம் ஏத்துகின்றார் - அம்மம்மா
நாவுக்கும் நற்செவிக்கும் நல்விருந்தைச் சேர்ந்தளிப்பார்
கோவைக்குப் போகலாம் வா!
(வெண்பா விருந்து - "மீண்டும் கவிக்கொண்டல்"-சூன் 2010)
வெள்ளி, 31 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக