நமக்காகப் பாடுபடும் நல்லவர்கள் நம்மைப்போல்
சமமாக வாழ்தல் சரியாம் - சுமையாய்
இழைக்கும் கொடுமைகளை இன்னல்களை நீக்கி
உழைப்பாளி வாழ்வை உயர்த்து!
(வெண்பா விருந்து - "மீண்டும் கவிக்கொண்டல்"-மே 2010)
வெள்ளி, 31 டிசம்பர், 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக