வெள்ளி, 14 ஜனவரி, 2011

கிளிநொச்சி

புலிவாலைத் தீண்டுவதால் போர்வெற்றி யாமோ
கிலிபிடித்தே வீழ்ந்திடுவீர் கீழே - மலிவாய்க்
களியுவகை கொள்ளாதீர் காலமது காட்டும்
கிளிநொச்சி சிங்களர்க்குக் கூற்று!

(6.10.2008 மாலை 6.10 இ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக