வியாழன், 13 ஜனவரி, 2011

நாடகம்

பாலுக்கும் காவலொரு பூனைக்கும் தோழனென
வாலதனைப் பாம்புக்கும் வாய்த்ததலை - சேலுக்கும்
ஆடகமாய் இந்நாட்டின் றானதுவே எந்தமிழா
நாடக மீதென்றே நவில்!

("நற்றமிழ்" -உ0சு0, கும்பம் 13-02-2009)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக