ஞாயிறு, 9 ஜனவரி, 2011

அழகு முகம்

அழகிய முகமதி நினைவினில் வலம்வர
எழுதிய படந்தனில் விளைந்திடும் குறுநகை
எழுகதிர் முகமது தான்!

ஆசிரியத் தளையால் வந்த வெண்டாழிசை.
"நற்றிணை" ஆடவை 15.06.2010.ஆகஸ்ட் 2010)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக