வியாழன், 20 ஜனவரி, 2011

பொங்கலைப் போற்று

நேரிசை ஆசிரியப்பா

எங்கள் உழவர் இடைவிடா துழைத்துத்
தங்கமாய் நெற்கதிர் தந்துளார்
தைத்திரு நாளில்
வைத்து மகிழ்வர் பொங்கலைப் போற்றவே!

("நற்றமிழ்"-உ0சு உ-சுறவம் 15.01.2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக