ஆய்ந்தறிந்து செந்தமிழின் ஆற்றல்மிகு நூல்பலவும்
போய்விரும்பி நீகற்றுப் போற்றிடுவாய் - ஓய்வின்றி
எங்கும் தமிழ்ச்சுவையை இன்பமுறக் காட்டியிவண்
பொங்கலோ பொங்கலெனப் பொங்கு!
(29.12.2009. காலை 10.45)
வியாழன், 13 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக