வியாழன், 13 ஜனவரி, 2011

உன்னை அறிவாய்

அளக்க இயலாதோ ஆளமுடி யாதே
அளந்தால் அழித்திட லாமாம் - அளந்தவன்
தன்னை அறிவான் தரணியை ஆளலாம்
உன்னை முழுதும் உணர்!

("பொதிகை மின்னல்" மார்ச் 2009)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக