மட்டிலாச் செல்வம் மனையில் இருந்தாலும்
எட்டுணையும் அன்பின்றேல் என்னாகும் - சுட்டே
அடுக்கிய செங்கற்கள் ஆமோநல் வீடாய்
இடிந்துவிழும் சாந்திணைப்பில் லாது!
(திருக்குறள் அதிகரம் 53 இல் பயின்றுவரும் கருவிளச்சீர்களில்
ஒன்றனை ஒன்பதாம் சீராகக் கொண்டு எழுதப்பெற்றது.
"பன்மலர்" ஆகஸ்ட் 2010)
ஞாயிறு, 9 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக