கண்ணயர்ந்தால் போதும் கழுத்தினில் கத்தியென்றே
எண்ணி விழித்திருப்பர் எம்வீரர் - திண்ணமுடன்
நாட்டுயிரைக் காத்திட நல்லுயிர் ஈந்தவர்தம்
வீட்டாரை யும்சேர்த்து வாழ்த்து!
("பொதிகை மின்னல்" ஜனவரி 2009)
வியாழன், 13 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக