வியாழன், 13 ஜனவரி, 2011

பொங்கல்

காட்டைத் திருத்திக் கழனியாக்கி
மாட்டின் துணையுடன் மழையும் உதவிட
செந்நெல் விளைத்து நாடு செழிக்கும்
இந்நாள் உழவரைப் போற்றுதைப் பொங்கலே!

("கண்ணியம்" சனவரி-2011)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக