கருப்பைச் சிவப்பென்றும் காளை பசுவென்றும்
கருத்திலா மூடர் கதைப்பர் - திருத்தமுடன்
ஓர்ந்துகண் ணோடாது நலலவை தீயவை
தேர்ந்தாய்ந்து பார்த்துத் தெளி!
("பன்மலர்"-வெண்பாப் போட்டி-92-நவம்பர்,2008)
வெள்ளி, 14 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக