வெள்ளி, 14 ஜனவரி, 2011

தேர்ந்தாய்ந்து பார்

கருப்பைச் சிவப்பென்றும் காளை பசுவென்றும்
கருத்திலா மூடர் கதைப்பர் - திருத்தமுடன்
ஓர்ந்துகண் ணோடாது நலலவை தீயவை
தேர்ந்தாய்ந்து பார்த்துத் தெளி!

("பன்மலர்"-வெண்பாப் போட்டி-92-நவம்பர்,2008)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக