தமிழர் இனமழியத் தாங்குமோ உள்ளம்
தமிழர்களே ஒன்றாய்த் திரள்வீர் - தமிழ்மொழியின்
ஆயுதப் போர்ப்புலியாய் ஆர்த்தெழுந்து மும்முனையும்
தீயவரை இன்றே துரத்து!
("நற்றமிழ்"-உ0சு0, மீனம் 14.3.2009)
வியாழன், 13 ஜனவரி, 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக