வியாழன், 13 ஜனவரி, 2011

தீயவரைத் துரத்து

தமிழர் இனமழியத் தாங்குமோ உள்ளம்
தமிழர்களே ஒன்றாய்த் திரள்வீர் - தமிழ்மொழியின்
ஆயுதப் போர்ப்புலியாய் ஆர்த்தெழுந்து மும்முனையும்
தீயவரை இன்றே துரத்து!

("நற்றமிழ்"-உ0சு0, மீனம் 14.3.2009)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக