திங்கள், 23 பிப்ரவரி, 2015

மாரியம்மன் - 7

உன்னை மறப்பேனோ உன்பிச்சை என்வாழ்வாம்
அன்னை உனக்கேஎன் ஆருயிரும் - சொன்ன
படிகேட்கும் சுந்தரியே! பாசமிகு மாரீ!
அடிபணிந்தே உய்வேனின் நாள்!
                                                                            - அரிமா இளங்கண்ணன்
(20-1-2015. மாலை 4.25 மணி. வீடு) (இடுகை:24-2-2015  பிற்பகல்.1.06. மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக