வியாழன், 5 பிப்ரவரி, 2015

மகாத்மாவைப் போற்றும் மனம்

அரிச்சந்தி ரன்பாதை ஆய்த மகிம்சை
தரிப்பதோ நாலுமுழ வேட்டி - சிரித்திடும்
பொக்கைவாய் கைராட்டைப் பொன்வேள்வி காந்தியார்
மக்கட் பெருந்தலைவ ராம்!

(3-9-2014.புதன்.இரவு.12.30. வீடு) (அமுதம்சுரபி”அக்டோபர்,2014.பக்கம்.46. மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா..2) (இட்டது.சென்னை-                    5-2-2015.இரவு.10.55)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக