செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

வறுமைப் பிணியை விரட்டு

  நாட்டினில் எல்லோரும் நல்ல பணிசெய்தே
 வீட்டினைக் காக்க விழைகின்றார் - காட்டும்                          
 திறமை அறிந்தவரைத் தேர்க, அரசே!
 வறுமைப் பிணியை விரட்டு!
                                                                      - அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 14-1-2015.புதன். இரவு.9.15 மணி.வீடு) (இடுகை 24.2.2015. 1-55 மணி)
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக