நாட்டினில் எல்லோரும் நல்ல பணிசெய்தே
வீட்டினைக் காக்க விழைகின்றார் - காட்டும்
திறமை அறிந்தவரைத் தேர்க, அரசே!
வறுமைப் பிணியை விரட்டு!
- அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 14-1-2015.புதன். இரவு.9.15 மணி.வீடு) (இடுகை 24.2.2015. 1-55 மணி)
வீட்டினைக் காக்க விழைகின்றார் - காட்டும்
திறமை அறிந்தவரைத் தேர்க, அரசே!
வறுமைப் பிணியை விரட்டு!
- அரிமா இளங்கண்ணன்
(எழுதியது: 14-1-2015.புதன். இரவு.9.15 மணி.வீடு) (இடுகை 24.2.2015. 1-55 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக