திங்கள், 23 பிப்ரவரி, 2015

தகைசால் தருண் விஜய்

தில்லியிலே நம்மவர்கள் திக்கற்றுப் போனாரோ
வெல்லு தமிழுக்காய் என்செய்தார்? - பல்வகையில்
செந்தமிழைப் போற்றும் தருண்விஜய் மாமனிதர்
நம்தமிழர் என்றிடுவோம் நாம்!
                                                                       - அரிமா இளங்கண்ணன்
(17-1-2015..சனி. இரவு.7.35 மணி. வீடு) (வெளியானது:”முல்லைச்சரம்” பிப்ரவரி.2015.பக்கம்.62) (இடுகை:24-2-2015 12.51 மணி) . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக