வியாழன், 5 பிப்ரவரி, 2015

பாரதியின் நற்புகழைப் பாடு

பாரதத்தைப் பாப்பாவைப் பாஞ்சாலி யைத்தமிழை
வீரமெழும் சொற்கவிதை பாடியவன் - ஈரமுடன்
எல்லா உயிர்களையும் இன்பமுற நேசித்த
வல்லான்நம் பாரதியை வாழ்த்து.

                     - அரிமா இளங்கண்ணன், லாஸ் ஏஞ்சல்ஸ்
(”அமுதசுரபி”செப்டம்பர்,2014.பக்கம்.48).

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக