செவ்வாய், 24 பிப்ரவரி, 2015

மாரியம்மன் - 8

எந்த நிலையிலும் என்மாரி யம்மாநான்.
உந்தன் திருவடியை உன்னியே - நொந்த
வினைதீர்த்து வாழவே வேண்டுவன் நீயுன்
கனிவிழியால் என்னையும் கா!
                                                                        - அரிமா இளங்கண்ணன்
(30-1-2015 .காலை 4.45 மணி. வீடு) (இடுகை;24-2-2015 .1.45 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக