எந்த நிலையிலும் என்மாரி யம்மாநான்.
உந்தன் திருவடியை உன்னியே - நொந்த
வினைதீர்த்து வாழவே வேண்டுவன் நீயுன்
கனிவிழியால் என்னையும் கா!
- அரிமா இளங்கண்ணன்
(30-1-2015 .காலை 4.45 மணி. வீடு) (இடுகை;24-2-2015 .1.45 மணி)
உந்தன் திருவடியை உன்னியே - நொந்த
வினைதீர்த்து வாழவே வேண்டுவன் நீயுன்
கனிவிழியால் என்னையும் கா!
- அரிமா இளங்கண்ணன்
(30-1-2015 .காலை 4.45 மணி. வீடு) (இடுகை;24-2-2015 .1.45 மணி)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக