வியாழன், 5 பிப்ரவரி, 2015

நாவடக்கம்

யாவையு மடக்கிடுதல்
மேவிய செயலாமே!
நாவினை யடக்கிடுதல்
சாவினை மடக்கிடுமே!

(வெளியானது:” நற்றமிழ்”- புதுச்சேரி-உ0ஙுரு(தை) 15-1-2004.பக்கம்.கக(11)
(வஞ்சித்துறை-7.புளிமா + புளீமாங்காய்).. இட்டது;சென்னை.5-2-2015.இரவு.10.35)


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக