திங்கள், 23 பிப்ரவரி, 2015

வரதராசப் பெருமாள் கோயில் - 9

பெருந்தேவித் தாயுன் பெருமைதனைப் பேசத்
திருவனந்தாழ் வானாலும் தீரா - இருந்தமிழில்
பாப்பாடி உந்தன் பதம்பணிவேன் என்னையும்
காப்பாற்று முன்னருட் கண்!
                                                                 - அரிமா இளங்கண்ணன்
(காப்பாற்றும் உன் அருட் கண்; நின் அருட்கண்; திருவனந்தாழ்வானாலும் ஆமோ?) (எழுதியது: 29-1-2015. காலை.4.30 மணி. வீடு) (இடுகை:24.2.2015.பிற்பகல்.1.16 மணி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக