ஒற்றைக் கதிரவனாய் ஓங்கி உலகளக்கும்
கற்றவர்கள் போற்றும் கனியமுதாம் - மற்றோர்
இனக்கலப்பால் தன்னிலையில் என்றுமே மாறாத்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
- அரிமா இளங்கண்ணன்
(1-1-2015.வியாழன்.இரவு.10 மணி.) .(”அமுதசுரபி”பிப்ரவரி,2015.பக்கம்.48.மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா.3) (இட்டது;சென்னை.5-2-2015.இரவு.11.20)
கற்றவர்கள் போற்றும் கனியமுதாம் - மற்றோர்
இனக்கலப்பால் தன்னிலையில் என்றுமே மாறாத்
தனக்குவமை இல்லாத் தமிழ்!
- அரிமா இளங்கண்ணன்
(1-1-2015.வியாழன்.இரவு.10 மணி.) .(”அமுதசுரபி”பிப்ரவரி,2015.பக்கம்.48.மூன்றாம் நிலையில் தேர்வு பெற்ற வெண்பா.3) (இட்டது;சென்னை.5-2-2015.இரவு.11.20)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக