வியாழன், 5 பிப்ரவரி, 2015

ஓங்கித் தழைக்கும் உலகு !

அன்புடன் நற்பொறுமை ஆன்ற உதவிகள்
உண்மை உழைப்புடன் பேரூக்கம் - என்றிவை
ஈங்குநாம் பெற்றிடில் இன்ப மழையினில்
ஓங்கித் தழைக்கும் உலகு!

(வெளியானது: ’’மீண்டும் கவிக்கொண்டல்’’ - அக்டோபர், 2003.பக்கம்.20-மலர்.12 .இதழ் .5.) . இடுகை .5-2-2015 இரவு.10.20. சென்னை
,

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக