வியாழன், 5 பிப்ரவரி, 2015

வள்ளுவரைப் போற்றிடுவோம் வா!

காசினியில் எல்லோரும் காணும் பொதுமறைநம்
தேசமிக ஏத்தும் திருக்குறளாம் - மாசிலா(து)
உள்ளம் தெளிவடைந்தே உய்யவழி காட்டிடும்
வள்ளுவரைப் போற்றிடுவோம் வா!
                                                                           - அரிமா இளங்கண்ணன்.                                  (3-12-2014.இரவு.7.35 ) “(அமுதசுரபி-ஜனவரி,2015.பக்கம்.68)

                                       - 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக