ஆனையைக் காத்தவா அன்றுபாஞ் சாலியின்
மானத்தைக் காத்தவா மாதவா - நானுனது
சேவடி போற்றுவன் செம்மையாய் என்பாதம்
பாவிடவே நீயருள் செய்.
(4.10.2014 இரவு 7-15 மணி. கோயில்)
மானத்தைக் காத்தவா மாதவா - நானுனது
சேவடி போற்றுவன் செம்மையாய் என்பாதம்
பாவிடவே நீயருள் செய்.
(4.10.2014 இரவு 7-15 மணி. கோயில்)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக