புதன், 20 ஜனவரி, 2016

புரசைவாக்கம் வரதராசப் பெருமாள் -13

ஆனையைக் காத்தவா அன்றுபாஞ் சாலியின்
மானத்தைக் காத்தவா மாதவா - நானுனது
சேவடி போற்றுவன் செம்மையாய் என்பாதம்
பாவிடவே நீயருள் செய்.

(4.10.2014 இரவு 7-15  மணி. கோயில்) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக