புதன், 20 ஜனவரி, 2016

கவிஞர் ஜோராவுக்கு

நின்றுவே ளாங்கண்ணி நீடுபுகழ் கொண்டவளே
என்றுனைக் காண்பதென ஏங்குகிறேன் - நன்றாயெம்
ஜோரா வுடன் வந்து தோத்தரிப்பேன் நீயவரின்
தீராத நோய்தன்னைப் போக்கு.

(25-9-2014 காலை 10-45. ஜோசப்ராஜ் 2.10.2014அன்று புற்றுநோயால் இறந்தார். 3.10.2014 அன்று வேளச்சேரியில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்றேன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக